பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IJO என்று வழி காட்டுகிருt இவ்வழியை மேற்கொள்ளல் நல்லது சிறந்தது. அவல குறைந்தது. பாரதியார் வேண்டும், அறிவிலே தெளிவு, கெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பிளுேர் வெள்ளம் பொறிகளின்மீது தனியா சாண' நமக்கெலாம் சித்திப்பதாக! 18 கல்லும் கனியும் சுவையுடைய பாடல்களைப் o பாடிய வர், பாரதியாt. இவருடைய வசன கவிதைகள், உயிர்த்துடிப்பு உடையன. அவற்றையும் படித்தல் நல்லது. படியுங்கள் அவற்றில் இரண்டொன்றை. ஞாயிறே. இருளே என்ன செய்துவிட்டாய்? ஒட்டியைா? கொன்ருயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்து விட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? கட்டி முத்தமிட்டு, நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? - இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா?