பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 லாம் என்பதைப் பாரதியார் வசன நடையில் நாம் பார்க்க லாம். தமிழுக்குள் கிடக்கும் எல்லையற்ற சக்தியையும் லாவகத்தையும் பாரதியார் எழுத்துகளில் தமிழ் மக்கள் பார்த்து அறிந்து கொள்ளவேண்டும்' என்று கூறுகிரு.ர். பாரதியாரைப் படிப்போம்; மேலும் மேலும் படிப் போம். கொழுந்துவிட்டெரியும் நாட்டன்பைப் பெறு வோம். அதே அளவு சுடர்விடும் சமத்துவத்தைச் சிக்கெனப் பிடிப்போம். வாழ்வோம்; வாழவைப்போம்.