இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 163
இவருடைய பாடல்களில் பின்வரும் தொடர்கள் ஆழ்ந்து கற்று கெஞ்சில் தேக்கி கினைவில் கிறுத்த
வேண்டியவைகளாகும்.
ஆசைக்கோர் அளவில்லை’
-பொருள் வணக்கம் , 10
எல்லா முன் அடிமையே’
-கருணாகரக் கடவுள் : 3
- அவனன்றி ஓரணுவு மசையாது”
-எங்கும் நிறைகின்ற பொருள் : 1
கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்”
-சித்தர்கணம் : 10
யான் வரும்போது ஏது துணை’
-வண்ணம் இறுதி அடி எண்ணரிய பிறவிதனின் மானிடப்
- பிறவிதான் யாதினும் அரிதுகாண்”
-சித்தர்கணம் : 4
- இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ”
-சித்தர்கணம் : 4
- வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
-சுகவாரி : 3
இன்றைக் கிருந்தாரை நாளைக் கிருப்பாரென்று
எண்னவோ திடமில்லையே’
-சச்சிதானந்த சிவம் காயாத மரமீது கல்லேறு செல்லுமோ!
-சச்சிதானந்த சிவம் : 8 வாயார உண்டபேர் வாழ்த்துவதும்
நொந்தபேர் வைவதுவும் எங்களுலக வாய்பாடு” -சச்சிதானந்தசிவம் : 8