பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலர் அன்ருட அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளக் கூட வாய்ப்பும் வசதியும் பெருமல் - பெற முடியாமல் லேசன் படுகிருக்கள்." - பாஸ்க்ர்ரன் பெருமூச்செறிந்தான். ஆவர்கள் இருவரும். பேசக்குவரத்து மிகுதிதாக இருந்த r. ரஸ்தாவில் சாவகாசமாக நடந்து கொண்டிருந் தார்கள். அவர்களுக்கு வேன் என்று துவுமில்லை. தேடிவந்து சேராத - எங்கே எப்படிக் கிடைக்கும் என்றே தெரியாத - எதாவது ஒரு வேலயைத் தேடிக்ெ இண்டிருப்பதாகத்தான் பாஸ்கரனும், அவனைப்போன்ற நண்பர்களும் சொல்வித் திரிந்தார்கள். - 翠 f ు 鹽 盘盟 蓟剑 § 貂” வயசிருக்கலாம். அவன் நண்பர்களும் அவளுேடு ஒட்டை” என்று சொல்லவேண்டிய, சமவயதினராகவே இருந்தனர். கொஞ்சம் முன்னேப் பின்னே ஒரு வருஷம் அல்லது இரண்டு வருஷம் வித்தியாசம்தான் இருக்கும். - பாஸ்கரன் கல்லூரியில் இரண்டு வருஷங்களைப் போக்கி விட்டு, பிறகு படிப்புக்கும் தனக்கும் ஒத்துவராது என்து சொல்லி, வேலை வேட்டையில் ஈடுபட்டு, பலவித அனுபவிங் களைப் பெற்றிருந்தான். பாஸ்கரனுக்கு இருபத்து நான்கு - இருத்தைந்து & கண்ேசன் சும்மா ஜாலியாகப் படித்துக் கொண்டிருந்தனன் . தன் வாழ்வில் எவ்வளவு காலத்தைப் பள்ளிப்படிப்பில் கழிக்க இயல்வது சாத்தியமோ அத்தனை காலமும் கல்லுரரி மானை ஞகவே வாழ்ந்துவிடுவது என்கிற ஒரு நோக்கம் அவனுக்கு இருந்தது போலவே தோன்றியது எந்த வருஷத்தில் பார்த் தாலும், அவன் காலேஜ் ஸ்டுடன்ட் ஆகவே இருத்து ஏதோ படிப்புப் படித்துக்கொண்டிருந்தான். "படித்த பிறகு என்ன செய்வது என்று அவன் இன்னும் தீர்மானிக்கவில்லை. அதனுல்தான் சும்மா ஜாலியாப் படித்துக் கொண்டே இருக்கிருன் என்று பாஸ்கரன் அவனைப் பற்றின் குறிப்பிடுவது உண்டு. அது சரியான கணிப்பாகவே இருக்கவும் கூடும். அவசரமும் பரபரப்பும் புரளுகிற நாகரிகப் பெரும் சஸ்தன வில் வேண்டத்தகாத சேர்மானங்களும் இடம் பெற்றுக் கிடந்தன. பாதசாரிகள் நடைமேடை மீதுதான் நடந்துபோக வேண்டும் என்று சட்டம் கட்டாயப்படுத்தினுலும்கூட, நடப்பு தற்கு என்று ஏற்பட்ட பேன்மென்டு'கள், பெரும்பாலும் மனிதர்கள் நடந்து செல்வதற்கு அருகதையற்றனவாகவே இருந்தன. அசிங்கப் பரப்பாக மாறிக்காணப்படும் பிளாட் §