பக்கம்:வாழ வேண்டுமா.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

தாயாரோ மற்றவரோ. வந்து உன்னைத் தட்டி எழுப்ப வேண்டுமா? நீ எழுந்திருப்ப தற்கு முன் எத்தனையோ பேர் எழுந்துவிடு கிருர்கள் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்கள் மட்டுமா? பறவைகளும் விலங்குகளும் கூட எழுந்துவிடுமே! உன் அம்மா அவற்றைப் பற்றி உனக்குச் சொன் ரைா? இல்லையா? நான் சிலவற்றைப் பற் றிச் சொல்லுகிறேன் கேள்.

விடியற்காலை நான்கு மணிக்கே கோழி விழித்துக் கொள்ளும் என்பது உனக்குத் தெரியுமா? மனிதனும் அதனுட னேயே விழித்துக்கொள்ள வேண்டும். ஆல்ை நம்மில் பெரும்பாலோர்-ஏன்?அநேகமாக எல்லோருமே அப்படிச் செய்வதில்லை. நன்ருக விடிந்த பிறகுத் தான் விழிக்கின்ருேம். ஆனல் கோழி அந்த விடியற்காலையில் விழித்துக் கொள்ளு கிறது. தான் மட்டும் விழித்துக் கொண்டால் போதுமா? நாமெல்லாம் உறங்குவதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ_வேண்டுமா.pdf/4&oldid=645872" இலிருந்து மீள்விக்கப்பட்டது