இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குருத்து ஆறு 69
அன்று மாலே சேதுபதியின் வீட்டில் பாரதிக்கு டியூஷன் சொல்லிக் கொண்டிருந்தபோது பார்வதி கேட்டாள் :
- பாரதி உன் அம்மா பெயர் என்ன??? சேரஸ்வதி!” என்றாள் பாரதி.
கன்னியாகவே ஐம்பது வயதைக் கடந்து விட்ட பார்வதிக்கு, என்றுமே, யாரிடமுமே ஏற்படாத பந்தமும் பாசமும் இத்தனை வருடங்களுக்குப் பிறகு சேதுபதியிடம் ஏற்படுவானேன்? விட்ட குறை தொட்ட குறை என்பார் களே, அது தானே?-பார்வதி நீண்டதொரு பெருமூச் செறிந்தாள்.