பக்கம்:விடியுமா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி. டி. யு மா? 7; அப்பா.தேவகி, இவன் தான் அந்த அயோக் கியன்..தேவகி .... அழுகை பொங்க, கட்டிலில் சாய்கிருள். - விசித்து விசித்து அழ. b& : இவள் இங்கு எப்படி வந்தாள்? உனக்கு முன்பே தெரியுமா ? தேவகி : ஊஹாம். அதை ஏன் கேட்கிறே! அது பெரிய - கதிை........ புஷ்பா : தேவகி ! இனி இங்கிருக்க முடியாது. நான் எங் காவது போய் எப்படியாவது காசமாகிறேன். மிருகங்கள்-வெறிபிடித்த மிருகங்கள்-வசிக்கும் இருண்ட குகை இது. (பைத்தியம் பிடித்தவன் போல் சக்திச் கொண்டே வெளியே ஒடிவிடுகிமுள். தேவகி "புஷ்பா, புஷ்பா!' என்து பின்சென்று பிடிக்க முயன்றும் முடியவில்லை.) தேவகி அண்ணு, அவள் சொன்னது............ (அவன் மெளனவாக வெளியேறிவிடுகிருன்) தேவகி : சே, என்ன பயங்கரமான உலகம் இது தாமோ தான் சொல்வது சரிதான் போலிருக்கு: بیبیسیحه காட்சி-17 பகல் பதினேரு மணி. சக்தன் வீடு. ரிக்ஷா ஒன்று வருகிறது. fக்ஷாவில் புஷ் பா மயங்கிக் கிடக்கிருள். அவன் தலை, சேலே எல்லாம் சாம். தண்ணீரிலிருந்து கரையேற்றப் பட்டிருக்கிருள் அவன். கத்திலும் தாமோதாலும் உடன் வருகிமூர்கள். தாமோ உம்...முதலாளி வீட்டுக்குள்ளிருந்தா ஒடிவக் தாள் ஊம் ? கந்தன்: வெறி பிடித்தவ மாதிரி ஒடினுள். எங்கே இப்படி ஒடுரு, யாரு இவ, என் இப்படிப் போரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடியுமா.pdf/73&oldid=905778" இலிருந்து மீள்விக்கப்பட்டது