இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
60
விடுதலை வீரர்கள் ஐவர்
நிலம் மீட்க அவர்பட்ட பாட்டினையும்
இதமான விடுதலையின் இனிமை யையும்
எழுச்சிக்கு அவர் கொடுத்த விளக்கத் தையும்
மதித்திருப்போம்! நினைத்திருப்போம்’ மக்கள் வாழ்வு
மலர்வதற்கும் மணப்பதற்கும் தொண்டு செய்வோம்.