பக்கம்:விடுதிப் புஷ்பங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி.1) ஏமாந்த இரண்டு திருடர்கள் 3 பக். பலே. பலே. பக். பலே. பக். டும் மார்க்கம்-உனக்கு தெரிவிக்கரேன்-இப்படிக்கு உன் தமயன்-டக்காத் திருடன்”-அண்ணு-இது வரைக்கும் உங்களே மரியாதைக்காக அண்ணு இண்ணு கூப்பிட்டுகினு இருந்தே-இனிமேலே உங்களே வாஸ் தவமா அண்ணுத்தே யிண்னு கூட்பிடப்போரேன். - (அவன் கையைப் பிடித்துக் கொண்டு) அண்ணுத் தே, இது தான் உங்ககாலு-எப்படியாவது உங்க வித்தை யெல்லாம் எனக்கு கத்துக் கொடுத்து என்னெ கடைத்தேறப் பண்ணனும். அப்படியே ஆகட்டும் தம்பி-பயப்படாதே. அண்ணுத்தே-மத்ததெல்லாம் அப்புறம் கத்துக் கொடுங்க- இப்போ-எந்த சமயத்லே என் இடுப் பிலே சொருகியிருந்ததே எடுத்துப் பாத்தைங்க ? அத்தெ மாத்திரம் இப்பொ-மொதல்லே-சொல்லி டுங்க. - - - ... , நீ வந்த மொதல் நாளுராத்திரி-எம்பக்கத்திலே உக் காந்து சாப்பிட்டுகினு இருந்தையே-அப்போஅப்போ-உங்க கை சாப்பிட்டுகினு இருந்துதே ? சோத்துகை 1 பீச்சல்க என்ன செய்தது இண்ணு உனக்கு தெரியாது l கம்பொ தொழில்லே ரெண்டு கையும் பழகி யிருக்கனும்-முக்கியமா பீச்சகைஎல்லாரும் அது ஒண்னும் செய்யாது இண்ணு கெனேச்சிகிவாங்க :-அது தானே கமக்கு நல்லது. அண்தே ! இனி மேலே நீங்க என்க்கு அண்ணுத்தே யில்லா-அப்பா ! உங்க, காலே வுட்டு இனி மேலே போவவே மாட்டேன்.-அண்ணு-இண்ணெ ராத் திரிக்கி எங்கே போகலாம். - இந்த சில்லரே வேலையெல்லாம் வேளும்-நான் சொல் ரத்தே கேளு-அதோ அந்த ஆத்துக் கப்பாலே தோப்பு தேரியுது பார் - அங்கே எலிமிச்சம் பட்டி இண்ணு ஒரு கிராமம் இருக்குது, அங்கே ஒரு கெழவன் இருக்கரான் ஒரு ஊட்லே, அவன் ரொம்ப பணக் காரென் இண்னு சொல்ராங்க-ரொம்பகாளா அவன்