භී....
முன்னுரை
'ஐயா இருக்கிருர்களா ?”
கநான்தான் பேசுகிறேன்.”
கமன்னிக்க வேண்டும். ஒரு சின்னச் சந்தேகம். நானும் என் நண்பர்களும் அதுபற்றி விவாதித்துக் கொண்டிருக் கிருேம். கடைசியில் உங்களைக் கேட்டால் தெரியுமென்று எண்ணினேம். அதனல் போன் பண்ணுகிறேன். தொந்தரவு கொடுப்பதற்ரு மன்னிக்க வேண்டும்.'
'சந்தேகம் என்ன? சொல்லுங்கள்.' - - 'முருகனுக்கு எந்தப் பக்கத்தில் வள்ளியம்மை நிற் கிருள்? - ン・
'வலப் பக்கத்தில். நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள்?"
"...அலுவலகம்." .
இப்படி ஒரு டெலிபோன் உரையாடல்.
"ஐயாவா?"
- "ஆம் po - . ..
ஒன்றும் இல்லை, கடன் கொண்டார் நெஞ்சம் போலும் ங்கினன் இலங்கை வேந்தன் என்ற பாட்டுக் கம்பராமா யணத்தில் எங்கே வருகிறது என்று தெரியவில்லை. அதைக் கேட்கத்தான் கூப்பிட்டேன். பலபேர், இப்படிச் சொன்னர் கம்பர் என்று சொற்பொழிவினிடையே சொல்கிருர்கள்.
ஆனல் அந்தப் பாட்டைத் தேடித் தேடிப் பார்க்கிறேன்; இருக்குமிடம் தெரியவில்லை. . . . . . . . . . . ."
கல