இலக்கண இலக்கியம் 65
258. விடங்கொண்ட மீனப் போலும் என்று தொடங் கும் பாடல் முழுவதையும் தெரிவிக்க வேண்டுகிறேன். அது கம்பி ராமாயணத்தில் உள்ளதா ?
விடங்கொண்ட மீனப் போலும்
வெந்தழல் மெழுகு போலும் பட்ங்கொண்ட பாந்தள் வாயிற்
பற்றிய தேரை போலும் - திடங்கொண்ட ராம பாணம் செருக்களத் துற்ற போது கடன்கொண்டார்.நெஞ்சம் போலும் கலங்கின னிலங்கை வேந்தன்' என்பது அந்தப் பாடல். அது கம்பர் வாக்கன்று; தனிப் பாடல்.
259. பாரதியார் பாடலில் 7-ஆவது பாரத தேசம் என் லும் பாட்டில், பள்ளித் தலம்.அனைத்தும் கோயில் செய்குவோம்' என்றும், பின்பு, ஆலகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப் போம் என்றும் குறிப்பிட்டிருக்கிருர் முதலில் வருவதற்கு பள்ளிகளைக் கோவிலாக்குதலென்பதுதான் கருத்தா 2
பள்ளிக் கூடங்களைக் கோயில்களைப் போலப் புனிதமான இடங்களாக மதித்துப் பாதுகாப்போம் என்பது பொருள்.
260. புறநானூற்றில் ஒக்கூர் மாசாத்தியார் பாடிய, கெடுக சிந்தை கடிதிவள் துணிவே என்ற பாடலில் வரும், மேளுள் உற்ற செருவிற் கிவடன்ன என்னும் வரியில் கானும், @a-ir ಹಿರ' என்பதையும். குறுந்தொகையில் 20-ஆவது பாட்டில் வரும், என்னே யின்றியும் கழிவது கொல்லோ என்னும் வரியில் வரும் என்னை' என்பதையும் பிரித்துப் பொருள்
கூறுக. - - - -