பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிர மாலை புேலவர் இரா. திருமுருகன், கி.மு. கில்.மு. 3. புதுச்சேரி - 608 001), செந்தமிழ்த் தென்புதுவை என்று. திகழ்புதுச் சேரி தன்னைப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி பாங்குடன் பாடி னாலும் கந்தமிழ் ஆழ்வார் இருவர் பிறந்ததும் நாட்டின் தெற்கில் முந்தி இருந்ததும் வில்லிபுத் அார்ப்புதுவை மூதூர் அன்றே: அந்தப் புதுவை அருமைதனை இவ்வுலகம் அறியும் வண்ணம் முந்து புகழ்சான்ற வேயர் குடித்தோன்றல் முகுந்த பட்டர் அந்தம் மிகுபண்பின் அம்மை பதுமவல்லி ஆகியோர்க்கு - வந்து மகனாக விட்டுசித் - தர்பிறந்து வளர்ந்து வந்தார்,