பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எய்ப்பினில் வைப்பு துப்புடை யாரை யடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை பாவ ரென்றே ஒப்பிலேன் ஆகிலும் நின்ன டைந்தேன் ஆனைக்கு யேருள் செய்த மையால் எய்ப்பென்னை வந்து கலியும் போதங் . கேதும்கான் உன்னை நினைக்க மாட்டேன்; அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளி யானே!" -பெரியாழ்வார் 3. பெரியாழ். திரு.4. 10:1 ,