பக்கம்:விட்டுசித்தன் விரித்த தமிழ்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் குழலுதல் சிறப்பு சிறுவிரல்கள் தடவிப்பரி மாறச் செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக் குருவெ யர்ப்புரு வங்கூட லிப்பக் கோவிந்தன் குழல்கொடுதின போது பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால்பரப் பிட்டுக் கவிழ்ந்தி றங்கிச் செவியாட்டகில் லாவே..? - - swasom பெரியாழ்வார் 9. பெரியாழ். திரு. 3.6:8,