பக்கம்:விதியின் நாயகி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 உன் அன்புக்கும் உன் கணவர் அன்புக்கும் தாரணியின் அன்புக்கும் ஈடு செய்ய நான் எத்தனையோ பிறவிகள் எடுக்க வேண்டும்! எல்லாம் அலகிலா விளையாட்டுடையானின் விளை ய: ட்டு: சுந்தரம்..?? Q ○ O "ஆமா, அபர்ணு! இது வெறும் பேச்சல்ல!... இன்னும் எத்தனை நாளானலும் சரி; நான் பச்சைத் தண்ணியைப் பல்லிலே நாடமாட்டேன். அவங்க அவங்க மனசுக்குள்ளே அவங்க அவங்க இஷ்டப் பிரகாரம் ஒவ்வொரு முடிவு இருந்துக்கிட்டுத்தான் இருக்கும்! என்னை மாலையும் கழுத்து மாப் பார்க்க வேணும்ன, ஏன்னேடே எனக்குத் தெய்வமாய் துணையிருக்கிற மகிமை அவர்...சுந்தரம் அவர்களுக்குத்தான் உண்டு!’ - தாரணி வெறிச்சோடிய பார்வையை வீசியவளாகத் தேம்பினுள். - மூன்ரும் நாள். இர்வு. நடுநிசி. தாரணியின் கண்ணிர்த் தாழினை விலக்கிக் கொண்டிருந் தது அந்த "இடது கரம்!” அவள் நினைத்தாள்: ...ஒர் இரகசியத்தை இனிமேல் அவருக்கு நினைவூட்ட வேண்டும். பிஞ்சுப் பிராயமதில் மணல் வீடு கட்டி விளையாடி மகிழ்ந்திட்ட வேளையில், என்னுடன் டு போட்டுக் கொண்டு பிரிந்த அவர், இனியாவது என்னுடன் ராசியாகி