பக்கம்:விதியின் நாயகி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 $ விடுவார் அல்லவா? தொல்லைக் குவியல்களுக்கு மத்தில்ே தவிக்கும் அவருக்கு இந்தப் பழங்கதை எங்கே நினைவிருக்கப் போகிறது? தெய்வத் தன்மைக்கு முன்னே வலிமையிழந்த தாகி விடுகின்ற இந்தப் பேதை மனத்துக்கு இதைத் தவிர வேறு ஆறுதல் இல்லவே இல்லையோ?...? நழுவி விழுந்த அந்தக் காகிதக் கிழிசல் கீழ்க்கண்ட வாசகத்தை ஒளி பரப்பிய பெருமையுடன் காற்றில் -:றந்தது: ‘என் மரணத்துக்கு தானே காரணம்!-சுந்தரம்.'