பக்கம்:விதியின் நாயகி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 அவனுக்குத் தெரியாததா? ஆல்ரைட்! உன் பெயர்...: மதுமலர் நளினம்ஏந்தி, நாணம் ஏந்தியது:மோஹினி: மோஹினி அவதாரம்தானே? - கேரளத்தை அவள் குரல் காட்டிக் கொடுக்கவில்லை இயற்கையின் அழகு காட்டிக் கொடுத்து விட்டது. முகமொ கும் வேர்வை ஆருகப் பெருகுகிறது. கேரளாவில் எந்த ஊர்? போல்காட்”

  • அழகான இடம்!”

'உண்மைதான்!’ அவள் பார்வையில் என்ன பவித்ரம்! அவள் பேச்சில் என்ன அடக்கம்! அவள் உடையில் என்ன பண்பாடு: ரசித்த நியூவேவ் படங்களுக்கும் விழுங்கிய ஹிப்பி மாத் திரைகளுக்கும் ஊடாகச் சுழன்ற அவன் மனத்தில், மொழிப் பிரச்னைக்கே இடம் கொடுக்காத வகையில் அனுபவித்த லோஹிப் ஸாரி சரசாங்கிகளும் லிப்ஸ்டிக் ஒய்யாரிகளும் சுழன்றனர். சே! என்ன களியாட்டம்: அசிங்கம்: இந்த மோகிணியாளின் கால்துரசுக்கு அவர்களெல்லாம் ஈடாவார்களா? - ; வட்டமேஜையில் பால் பிளாஸ்க், பழ வகைகள், சிக ரெட், மது தினுசுகள், முட்டை ஆம்லெட் இன்னும் என் னென்னவோ மாநாடு கூடியிருந்தன. பலே! மீசை மாமா! "இந்தா...? "ஊஹாம்! எக்ஸ்யூஸ்மி, ப்ளீஸ்!’ ‘ஒரு பெக்...அட்லீஸ்ட்!!