பக்கம்:விதியின் நாயகி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 பிரபல நட்சத்திரம் தஞ்சை நாடி ஓய்வு நாடிப் புறப்படு கிருள்: வேலய்யா.வேலய்யர்' வேலையன் இல்லை. பதிலாக, ஒரு கடிதம் இருந்தது.

  • பிரிய முள்ள மேனகா, .

உரிமைக்குரல் கொடுக்கிறேன், பலபல யுகங்கழித்து. ஆல்ை நீஎன்ருே இன்ைெருவரின் உரிமை ஆகிவிட்டாயே?. பலநாள் சென்று உன்னை நான் சந்திக்கும் பயனடைந்தேன்உன்னுடைய பழைய குமாராக அல்ல~ உன் வேலையாள் வேலையனுக. விந்தையான வாய்ப்புதான். உன்னை ஊர் மீண்டு என் உரிமையாக்கிக் கொள்வதாகத்தான் உறுதி சொன்னேன். ஆளுல், என் உடலின் குறை-நெஞ்சை அரித்துத் தின்ற கூடியம் உன் வாழ்வைப் பலி கேட்க மறுத் தது. பல மாதங்கள் என் மன்த்தை நானே கொன்று போட்டு, லாண்டோரியத்தில் தஞ்சமடைந்தேன், உன் இனிய நினைவில்! நீ என்ன மறந்திருப்பாயோ என்றஞ்சி னேன். ஆனல் என் நினைவில் நீ பைத்தியமாகி விட்டிருப் பதை அறிய அறியத்தான், நான் உன் பார்வையிலிருந்து தொலைதுாரம் புறப்பட்டு விட்டேன். என்னை மறந்துவிடு, தயவுசெய்து! நீ உன் கணவரின் சொத்து. சாவதற்குள் ஒரு முறை-ஒரே முறை என் சகுந்தலேயை ஆசை தீரப் பார்க்க வேண்டுமென்று ஆசைக்கனவு கண்டேன்; பலித்தது. இனி நிம்மதியுடன் சாகிறேன், உன் இன்ப நினைவுடன், உன்னு டைய அந்த இன்ப ஸ்பரிச நினைவுடன்! . இப்படிக்கு, குமார்.” மேனகை கதறிஞள்: . *குமார்! உங்களை நான் அடையாளம் தெரிந்து கொண்டுதானே இன்று பயணத்துக்கும் ஏற்பாடு செய்தேன்! gi-14 - -