பக்கம்:விதியின் நாயகி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனம்பேட்ட புடத்தினின்றும் கனன்று எழுந்த 2 * * * * : - شم مع تسع جنس هـ ــ - ج . ... به . و சொக்கத் தங்கச் சிதறல்களா அவ்வாாததைகள...: ஆராதனைக் கூடத்தில் மண்டியிட்டு வணங்கிக் கண்ணிர் வடித்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம். ஒடிஞள் அகிலாண்டம். அகிலா! நிஜமாகவே நான் அதிர்ஷ்டம் செஞ்சவன்தான். உன்னை மாதிரி மேனி அழகும் உள்ளத்தழகும் கொண்டவ எனக்குப் பெண்சாதியாக வாய்க்கிறதென்பது லேசுபட்ட காரியமா, என்ன? ஆயுள் முச்சூடுமே உன் பக்கத்திலேயே இருக்க வேணும்னு நினைச்சுக் கிட்டிருக்கேளுக்கும்!’ என்று முதல் இரவில்மொழிந்த சொற். கள் அவளுள் பண்பாடின. ஊதுவர்த்திச் சாம்பலே மிதித்த வள், குனிந்துத் திரும்பினள். அந்தச் சாம்பல் காட்டிய வாழ் வின் தத்துவத்தை ஜீரணிக்க முயன்றவளாக, ஓடிச் சென்று தன் கணவரைத் துாக்கி மடியில் கிடத்திக் கொண்டாள். தாலியைக் கையில் எடுத்தாள் அவள், குனிந்த வேளையில், தாலியில் தன்னையே, தன் கணவரையோ காணவில்லை. அவள்-காண முடியவில்லை. அவளால் தன் மகளையே தரிசித் தாள்! அப்பா!...அப்பா!’ என்று விம்மிப் பொருமினுள் கமலாட்சி. ராமலிங்கம் கண்ணிரைப் பெருக்கியவாறு, நன்கபூத்த வதனத்தோடு காணப்பட்டார். உயிர்த் துணை யின் விழிகளைத் துடைத்தார். ஊதுவர்த்தியின் உயிர்ப்புள்ள வாசனை மிதந்து வந்தது! - • . . . . ." மறுமுறையும் கார்த்திகேயன் அச்சுறுத்தும் ஒலியைக் கூட்டினர். அகிலாண்டத்தை முந்திக்கொண்டு ஒடிப்பாய்ந் - அவள் புத்திரி. அகிலாண்டம் தன் கணவரைப் யில் கிடத்திவிட்டு விரைந்தாள். . ந்தாவது நிமிஷம், மாடிப்படிகளில் யாே மும் அரவம் கேட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/16&oldid=476426" இலிருந்து மீள்விக்கப்பட்டது