பக்கம்:விதியின் நாயகி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

  • கட் சோளியா அடிச்சிட்டால் உன் மேனிக்கு அத்த மாய் இருக்கும். ஒரு ருவாய்க் காசு தந்திடு, தெய்வானே!"

(ث 3 : نيجي ككة ஜிகின கட்டின ரோஜாப் பூ மாேேயாகப் பள பளத்தது அந்தப பட்டுத் துணி, 3 டெய்லர் சின்னமுத்து ஏக்கத்தோடும் தவிப்போடும் நெடுமூச் செறிந்தான். ஆஹா எத்தனை ரசிகத் தன்மை யோடு கூடிய செலக்ஷன்: யார் எடுத்திருப்பார்கள்: தெய்வானேயா, அல்லது அவளுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளிய அவள் கணவன். தங்கப்பளு? தெய்விக்குட்டியோட பட்டு மேனிக்கு எம்புட்டுப் பொருத்தமாயிருக்கும் இந்தப் பட்டுச் சோளி:-எதையோ தொடர்ந்து ஆலோசித்தான். பிடியை மூர்க்கத்தனமான ஆவேச வெறியோடு உறிஞ்சி இழுத்தான். இரண்டாம் ஆட்டம் சினிமா எப்போது ஆரம்பமாகுமென்று தவித்துப் புழுங்கியது மிருகமனம். காலம் ஓடியது. - அவன் ஒடுவான? பட்டுச் சோளித் துணி துண்டம் துண்டமாக அவன் கைக்குள் அடங்கியது. விசிறிப் போட்டான், இயந்திரத்தின் மடிப்புப் பலகை விளிம்பில் இழுப்பறையினின்றும் ஓடி வந்த ரோஸ் கலர் நூல் சுருள் அவன் கைக்குள் வந்து நின்றது. மோஸ்டர், கவுண முடிக்க வேணுமா? 'நீ உன் சோலியைப் பாருடா, பயலே: ண்ப்யன் தலையைச் சொறிந்து கொண்டான். பட்டுச் ச்ோளி: அதிலவும் கட்சோளி வேலை நெட்டி வாங்கும். ரேட் மூணு ரூபாய் வாங்குவிகளே, மாஸ்டர்??-அவனுக்கு வாய் நீளம். மிஷின் ஒடியது.