பக்கம்:விதியின் நாயகி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗密拿 "நம்ம கிட்டு மாதிரி பாசமும் அன்பும் கொண்ட ஒரு விள்ளேயை நான் கண்டதே இல்லீங்க?... என்று சேர்டிபி கேட் கொடுத்தாள் திருமதி ராமாமிருதம்: ஆமாம்!” என்று ஆமோதித்து, அங்கீகாரம் கொடுத் தாள் மஞ்சுளா! ஆளுல், நடந்தது?... 'எச்.எம். ஸார்! என்ளுேட மகனும் உங்க பெண்ணும் தம்ம ரெண்டு குடும்பத்துக்கும் தெரியாமல் இப்படி ஒடிப் போயிட்டதிலே, பாதிக்கப்பட்டவா நாம ரெண்டு பேர் என்ருலும் கூட, என்னைப் பார்க்கிலும், அதிகப்படியான கான தஷ்டத்துக்கு உடந்தையானது நீங்கதான், ஸார்! சமு. தாயத்திலே ஒரு அந்தஸ்து வகிக்கிறவா நீங்க என்கிற காச ணம் ஒருபுறம் இருக்கட்டும். ಟ್ರಿ! ஒரு பெண்ணைப் பெற்ற தகப்பன் நீங்க. அதுதர்ன் முக்கியம். தமிழ்ச் சமுதாயத் திலே பெண்ணுய்ப் பிறந்தவளுக்கு உண்டான கட்டுத் திட்டம் ஜாஸ்தியாகவும் சுதந்திரம் குறைச்சலாகவும் விதிக் கப்பட்டிருக்கிறதே, ஸார்?...சட்டப்படி பார்த்தால், உங்க டாட்டரும் என் ஸ்ன்னும் சரிசமமான குற்றவாளிங்க என்ரு லும், நடைமுறை வாழ்க்கையிலே என்னேவிட உபரியான மான நஷ்டத்துக்கு இலக்கானவங்க நீங்கதான், ஹெட் மாஸ்டர் லார்!...இதுக்கு எப்படி நான் ஈடு கட்டப் போறேனே, புரியவே இல்லீங்க, ராமாமிர்தம் லார்: என்று சின்ன்க் குழந்தை மாதிரி விக்கிவிக்கி அழுதார் கி. மு. ராமாமிர்தம் வழிந்த கண்ணிரை வழித்து விடக் கூட தினேவின்றி, பைத்தியம் பிடிக்காத பாவமாக உட்கார்ந்து விட்டார், பாவம்! பெற்றவங்களைத் துச்சமாக மதிச்சு, பெற்றவங்க கண் களிலே மண்ணைத் தூவி நடுச்சந்தியிலே சிரிக்க வச்சிட்டு ஒடிப் போயிட்ட அவங்க ரெண்டு பேரையும் டில்லியிலே இருந்தாலும் எப்படியும் கண்டு பிடிக்காமல், திரும்பற