பக்கம்:விதியின் நாயகி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 ரோஜா?-சண்முகத்தின் உள்ளத்தின் உள்ளம் கூவி அழைத்தது. ஓடிவந்தான் ராஜா. கால் சதங்கைகள் கிண் கினி முழங்க, பால்வாய்ச்சிரிப்பின் மெல்லலைகள் பண்பாட *ம்...பா...அ...ப்பா!' என்று பதில் குரல் கொடுத்துக் கொண்டு ஓடிவந்தான், அழகாக. அழகின் அழகாக, ஓடோடி வந்தான். வந்தவன், தங்கையின் அழகுமுகத்திலே கலந்தான். இரண்டறக் கலந்தான். மைலர்விழி!...ராஜா ஈரம் தாய்மனம் விம்மியது. వ్రాద్ధ్స కి ம்ே!’ என்றவள் அத்தான்...அத்தான். കൂങ്ങിക്കേ பட்டுடப் போகுதுங்க. எங்கிட்ட கொடுங்க, கூஜாவிலே, தண்ணி இருக்கு: எடுங்க: - சத்தியமூர்த்தி வீதி, கீழராஜ வீதிக்கு வழி காண்பித்தது. புகையும் நடந்தது. . . . . " - . குடைக்கும் மீறிய லெக்கை. - டாக்டரின் மருந்துச் சீட்டு கித்தான் பைக்குக் கனம் ஏற்றியது. . இருமல் மருந்து இன்னும் ஒரு பாட்டில் இருக்கல்ல? . . . . . . . . . . . . . . ودوي ، ء *காலம்பற வரப்போ சாப்பிட்டியில்ல??? சாப்பிட்டேனே! இல்லாட்டியா, பாப்பாவை சமாளிக்க முடியுமா? . . புதிய நிழற்பட நிலயம் அது. கமலம், இனி நமக்கு அறந்தாங்கிக்கு நாலு நாற்பதுக் குத்தான்யஸ், டைம் ரொம்ப இருக்கு!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/38&oldid=476448" இலிருந்து மீள்விக்கப்பட்டது