பக்கம்:விதியின் நாயகி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 "ஏம்பா, இப்ப நீ என்ன சொல்றே: 'சத்தியமான பேச்சுங்க. நான் தப்பு தண்டா ஏதும் செஞ்சதில்லீங்க! யாரோ வேண்டாதவங்க உங்ககிட்டே கோள் மூட்டியிருக்கிருனுக...!’ எட்டு முழச் சுவரைத் தாண்டியிருந்த வெளியில், ஒரு பரிவாரம் நின்றது. பிள்ளை, நீறு பூசிய நெற்றியைப் பிடித்துக் கொண்டே ஒரு சில கணங்கள் வீற்றிருந்தார். ஆசனம் சுட்டது. நெஞ்சுச் சூடு சும்மா விடுமா? மறுபடியும் மறுபடியும் சகட யோகத்தை ஒரக் கண் கொண்டு பார்த்தார். ஆளு நடிக் கிருன்!...ம்...நடிக்கட்டும், நடிக்கட்டும்.!’ "ஒய் உள்ளே வாரும் ஒய்!...” என்று சகடயோகத்தை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தார் மெய்கண்ட பிள்ளை. பட்டுச் சட்டை, அந்தக் கறுப்பு மேனிக்கு கன பொருத்தம். அதாவது, கன சரீரத்துக்குக் கண்பொருத்தம்!. இருட்டறைகள் சிலவற்றை வெளிச்சத்தைப் போட்டுத் தேடினர் அவர். ஒரு தடயமும் கிட்டவில்லே! மானேஜரின் முகத்தில் அப்பொழுது தான் புதுக்கள் வந்தது. - - ஐயாவுக்கு ஒவல்?...” . . . . . ஓடிவந்த குரலுக்கு முன்னே ஓடிவந்தான் சங்கிலி. கடேய்!?? ". . . ஏங்க...!!?? - -- எதி ಹಹಣಿ நாளா இங்கே இகலற - ஒரு ೬ArréF೬i கிட்டத்தட்ட ஆகியிருக்குங்க. కడిమిడి...??? •', . + . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/71&oldid=476481" இலிருந்து மீள்விக்கப்பட்டது