பக்கம்:விதியின் நாயகி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (jö கூரைச் சோல்றீங்க?” ஆைதாண்டா சச்சிலி? சங்கிலி ஒட்டமாக ஓடி வந்தான். பத்து வயசுதான். வறுமைக் காலத்தை ஒருபொருட்டாகக் கருதியிருக்க வில்லே அவன் என்பதை, அவனது முகத் தெளிவு சுட்டியது. அழுக்கு நிஜார்; புதுச்சொக்காய். பரட்டைத் தலையை சண்ணெய் எழிலுறக் காட்டிற்று. பத்து மணிச் சங்கு ஊதியது. வெய்யில் சுள்ளாப்புப் பெற்றது. பனி வாடை கலந்தது. - - வாசற்புறத்தே சீன எதிர்ப்புக் கண்டனத் தொனி விண்ணேச் சாடியது. சங்கிலி கை கட்டி நின்றவன், கோஷங்களைக் கேட்டு வாசலுக்கு விரைந்து வந்து, 'சீளுக்காரன் ஒழிக!’ என்று. கனி விட்டு, அதன் உணர்வில் தன் கடமையை ஒரளவேனும் நிறைவேற்றிக் கொண்டவன் மாதிரி திருப்தி அடைந்தவனகி மறுபடியும் உள்ளே சென்று, பழைய இடத்தில் நின்ற போது, அவன் பார்வையில் அருவருக்கும் கொடூரமான பார்வையுடன் சுவரில் காட்சி தந்த வில்லன் ஒருவனின் படம் தான் தென்பட்டது. பையனுக்குச் சிரிப்பு புறப்பட்டது. அடக்கிக் கொண்டான். முதலாளியின் கோபம் தேங்கிய முகத்தை இந்த ஒரு மாசத்தில் அவன் ஒரு வாரம் கூடக் கண்டதில்லையே?... - ‘என்ன சமா ச்சாரம்......ஐயா கோபமாயிருக் அக்கனே?? - - - - - - 'ஐயாவுக்குக் காப்பி வாங்கியாரட்டுமுங்களா? என்று மானேஜரின் காதைக் கடித்தான் சங்கிலி. . சகடயோகம் மூச்சுக் காட்டினுல்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விதியின்_நாயகி.pdf/70&oldid=476480" இலிருந்து மீள்விக்கப்பட்டது