பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. பரமசிவம் 9 இப்படிப்பட்ட சிறந்த கதைகளைத் தெளிவான எளிய தமிழில் உணர்ச்சி, வேகத்துடன் எழுதிக் கலைத்தொண்டு புரியும் 'விந்தன் முயற்சி மேன்மேலும் வளரவேண்டும். அவர் ஓயாமல் படித்துவரும் இந்த 'உலகம் என்னும் புத்தகம் நாள்தோறும் புதிய புதிய உண்மைகளை அவருக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். 1950