பக்கம்:வீடும் வெளியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩爵蠱 வீடும் வெளியும் "அப்படியானுல் ஒன்று செய்யலாமே? என்ளுேடு க்கு வாருங்கள், வீட்டைப் பார்த்தது மாதிரியும் ருக்கும், உங்களுக்கு என்று ஏற்பாடு செய்யும் அறை பையும் காட்டுகிறேன். அதற்கான சாவியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். சாமான்களை எடுத்துவர நானே வண்டி அனுப்பி வைக்கிறேன்' என்று சுந்தரம் கூறவும், அவன் சிரித்தான். வண்டி தேவைப்படுகிற அளவுக்கு நான் சாமான் கள் சேகரித்துக் கொள்ளவில்லை. ஒரு பெட்டி, படுக்கை, இரண்டு பை நிறையப் புத்தகங்கள். இவ்வளவுதான் இருக்கும்' என்ருன் காந்தி. "எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தன என்பார்களே, அதை நடைமுறையில் அனுஷ்டிக்கிறீர்கள் போலிருக்கு” ன்ைறு சுந்தரம் இயல்பாகக் குறிப்பிட்டார். அதில் பரிகாசமோ, வேறும் சிரிப்போ தொக்கி நிற்கவில்லை.”

  • நான் தேவைகளை பெருக்கிக்கொள்ளவில்லை. அதனுல் உடைமைகளும் சுமந்து விடவில்லே' என் முன் காந்தி. -

சுந்தரத்தின் வீடு அரண்மனை மாதிரிதான் இருந்தது. புதிதாக எடுப்பாகக் கட்டப்பட்ட பகுதி களில், நாகரிக வசதிகள் பலவும் சேர்க்கப்பெற்றிருந்தன. பங்களா என்ருெரு தனிப்பகுதியும் இருந்தது. அதில் ஒரு இணைப்பான சிறு வீட்டைத்தான் அவர் ரூம் என்று குறிப்பிட்டார். அதில் இரண்டு மூன்று சிறு அறைகள், கவர்களில் அலமாரிகள் ஆகியவை இருந்தன. -- "இந்த இடம் உங்களுக்குப் பிடிக்கிறதா?’ என்று இந்திரம் கேட்டார். சஆகா. இது பிடிக்காமல் இருக்குமா? இதில் ஜோராக ஒரு குடும்பமே வாழ முடியுமே!’ என்ருன் அவன். . . - - ரைட்-இங்கே மேஜை, நாற்காலி ஈலிச்சேர், மரக்கட்டில் எல்லாம் கொண்டு வந்து போடுவதற்கு