பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# , § பாராக்காரர் முன்போகாமல் அந்தப் பட்டாள மேசரைப் பாராமல் 3翼海岱 பீரங்கி மேசரை ஒதுக்கியல்லோ மெள்ள பேசாமல் போறதை பாருங்களே. பழிகள் மோசங்கள் வந்திடு மென்றுமே பயமுமெல்லளவில்லாமல் வெளிகள் பார்த்து வெளியேறி இரண்டு வேங்கைப் புலிகள் போல்தானும் வந்தார். கந்தன் பகடையைத் தோற்ருே மென்ருர், அவர் கண்ணை பிசைந்துமே நொந்து கொண்டார். சுந்தரலிங்கம் வீரமல்லு சேருவை தொங்கலில் போருர்கள் சிங்கேறுகள், #夏6伊 விடிந்து போச்சு நடவு மென்ருர் நிலம் வெளுத்து உதைய மாச்சுதென்ருர் கடுநடையாகத்தான் வரவே அங்கே கண்ட சனங்கள் விலகிடவே பாதை வழிகள் கடந்தார்கள் அங்கே பாஞ்சைப் பதிநகர் சேர்ந்தார்கள். போதரவாகக் கொலுவிருக்கும் கட். பொம்முதுரையைப் பணிந்தார்கள். நாடி நடந்தங்கே சென்றதுவும் வழி கூடி நெஞ்சாலே தவழ்ந்ததுவும் 3夏7{} சட்டமாய்த்தாவு பரித்ததுவும் அங்கே தானே பதிகளிருந்ததுவும் பாடாவிதியாகப் போனதுவும் அங்கே பட்டாளந் தன்னையுங் கண்டதுவும் பட்டாளம் பீரங்கி விட்டதுவும் சோஷர் பாரு மெட்டுகள் நின்றதுவும் விடியக் காலத்தில் வெள்ளி உதித்தபின் வேந்தன மக்கினி மேசர் துரை படுத்து நித்திரை செய்யயிலே அந்தப் பட்டாள மேசருந் தூங்கையிலே 岛盟&剑 கூடாரந்தன்னில் முளைந்ததுவும் அங்கே குத்து விளக்கை அமர்த்தியதும் வீ, 8