பக்கம்:வீரபாண்டியம்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 வி ர ப ா ண் டி ய ம் மூடிமுகம் தெரியாமல் முகிழ்த்திருந்தார் பலபேர்கள்: முன்னேர் கண்டார் வாடியடி தொழுதுவிழ மன்னருளால் மண்டிவழி மறைந்தார் பல்லோர். {6}) 2785 இழிந்து அழிந்தது. தள்ளரிய கருமருந்தும் தடுப்பரிய படைக்கலனும் தாங்கி யோங்கி வெள்ளமென வந்தடைந்த வெய்ய படை வீரரெல்லாம் விரைந்து நீங்கி எள்ள லுறு தீவினையால் எய்துபொருள் போயதென இழிந்து போனுர்: உள்ளியநல் வினேயுடையார் உவந்திருந்த படியிவர்தாம் உயர்ந்தி ருந்தார். (6.2) 2786 பகைவருள் இறந்த தொகை. அன்றுடைந்து பெருந்திகில்கொண் டயலுடைங்து போன வருள் ஆங்கி லர்க்குள் துன்றியபே ரிருநூறு: துனேத்தலேவர் ஏழுபேர்; தொடர்ந்து வந்து கின்றபடை கிலேயழிந்த கிலேநெடிது நெடும்பரிகள் இருநூற் றைந்து பொன்றினவர் பேரிழவோ ஒரிடத்தும் நேரளவு புகன் ருர் இல்லே. (63) 27 87 பாஞ்சை வீரர் மாண்ட தொகை. இம்மன்னன் சேனேயிலன் றெழுநூறு பேரிறந்தார்; காயம் பட்டு வெம்மையுடன் வீழ்ந்தவர்கள் நூற்றெண்பத் தாறுபேர்; வீர ருள்ளே பொம்முதுரை போசன்மதார் ஆதிசாம் எனுந்தலேவர் பொன்றி மாண்டார்: தெம்முனேயில் தெறுகாலர் எனகின்று திறல்செய்த தீரர் அம்மா! i (64)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/579&oldid=913117" இலிருந்து மீள்விக்கப்பட்டது