வீரகாவியம் 68
இயல் 30
தந்தையின்பால் துாதுரைத்து மீள்க என்று த?லத்தோழி தனையனுப்பி நின்ருள் மங்கை.
படியினுக்குள் புதுமலர்ச்சி பரவக் கண்டு
பாவைமனம் புத்துணர்ச்சி நிரம்பக் கொண்டாள்; கொடியிருக்கும் மலரனைத்தும் கூந்த லுக்குள்
குடியிருக்கும் படிவைத்தாள் ; தோழி தன்னைக் கடிதழைத்தங் கருகமர்த்தி நெருதல் மாலை
கரைகாணுக் கனவுலகில் விர ளுேடு கொடிபிடித்துக் கற்பனைத்தேர் ஊர்ந்த வெல்லாம்
குறையாமல் சிதையாமல் உரையா நின்ருள். 121
எனையளித்த தந்தைக்குச் செய்தி சொல்லி
எதிர்மறையால் விடையின்றி உடன்பா டாக்க முனைவதுநின் கடனுகும்; நீநி னைத்தே
முயலுவையேல் முற்ருகும் எச்ச மில்லை; நினைவிடுத்தால் எனக்குதவ யாரே உள் ளார்?
நேரிழையே நின் பெயரை வாழ்த்தி நிற்பேன்; வினைமுடித்துத் திரும்பெனவேல் விழியு ரைத்தாள்;
வேண்டுதியோ உடன்படுமெய் என்ருள் தோழி. 122
படி-பூமி நெருநல்-நேற்று 122 ஆம் பாடலில் இலக்கணச் சொற்கள்
நயம்பட வந்துள்ளன.