இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருப்புகழ் நூல் தந்து ஒங்கு புகழ் பெற்றவர் அருணகிரிநாதர். அவர் வாழ்ந்த திருவண்ணாமலையில் பிறந்த ஒவியர் காந்திநாத் அரிய இந்நூலுக்கு உரிய ஒவியங்கள் உருவாக்கித் தந்துள்ளார்.
х உருவாக்கும் கோடுகளால் இவர்
ஒவியப் புகழ் பெறுவாராக,