த கோலேத்தன் 15+.
அழுது புலம்புவதற்குப் பதில் மகிழ்ச்சி இடம் பெதும்,
பெருமை மிக்க மெய்ப்பொருளின் பெரும் புகழை காண் பதற்கு உனது கண்கள். திறக்கட்டும்
அந்தப் பெருமை மிக்க மெய்ப்பொருள் தான்் என்ன?
அந்தப் பெருமை மிக்க மெய்ப்பொருளே கறைபடியாத உள்ளம்.
அறிவொளி ஊட்டப்பட்ட விளக்கம், தொந்தரவு செய்யப்படாத, நிறைவான அமைதியை உடைய ஒர் உள்ளுயிர்-ஆன்மா.
நேர்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமே அந்த பெருமை வாய்ந்த மெய்ப்பொருளை அறிய முடியும்;
தன்ன்னைத் தான்ே கட்டுப்படுத்திக் கொள்பவனால் மட்டுமே அதனை அறிந்துணர்வான்.
தன்னைத் தான்ே தூய்மைப் படுத்துபவன் மட்டுமே அதற்குள்ளே நுழைவான்.
எல்லா வகையான தீய செயல்களிலிருந்தும் விடுதலை
பெறுபவனால் மட்டுமே அங்கு உறுதியாக நிலைக்க Յքե-ակմ
எல்லாச் சமயங்களும் மறைகளும் அந்த மெய்ப் பொருளில் வந்து அடைகின்றன,
அவை அங்கு வந்து கூடி, பின்னர் மறைந்து போகின்றன,
ஏனெனில், அந்த மெய்ப் பொருளில் பாகுபாடுகள் இல்லை,
அங்குச் சண்டை சச்சரவுக்ளும், ஆறுதல் இன்மையும் புக முடியாது,