பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு : அவர்களில் சிலர் எனக்கு மதி மந்திரிகளா யிருப்பர். சிலர் இடித்துக் கூறும் துணேவராவர்; அதல்ை என்னைக் கெடுக்கும் தகைமையவர் யார்? சாதாரண நண்பர் போல் இல்லாமல், எனக்கு இடுக்கண் ஏற்படும் பொழுது அவர்கள், உடுக்கை இழந்தவன் கை போல், உடனே வந்து உதவுவர். சில சமயம் வாழ்க்கையில் வழுக்கும் இடங்களில் *~*~pऊँ கோலாய் நிற்பர். அவர் வாயில் அவச் சொற்கள் பிறப்பதில்ஜல. கல்ல, அழகான, அறிவான, ஆனந்தமான விஷயங் களேயே அவர் பேசுவர். அவர் உள்ளத்தி லுள்ளதில் ஒன்றையும் ஒளிப்பதில்லை. என் பார்வைக்காகத் தம் மனம் முழுவதையும் திறந்து இருண்ட இடங்களில் விளக்கும் ஏற்றிவிடுவர். என் மனம் முழுவதையுமே அவர் தம் வயப் படுத்திக்கொள்வர். அவருடைய ஒவ்வொரு வார்த் தையும் அவர் உள்ளத்திலிருந்து எழும் உண்மை யின் காதமா யிருக்கும். அவர் பேச்சினுல் நான் உயர்ந்த இலட்சியங்களை மேற்கொள்ளுவேன். உயர்ந்த விஷயங்களைப் பற்றிச் சிந்திப்பேன். நம் மனத்தில் கோயில்லையானல் இத்தகைய நண்பர் வேண்டியதில்லை. நம் மன நோய் தீரவேண்டுமானல் இந்த நண்பரைத் தவிர வேறு சிறந்த வைத்தியர் கிடையாது.இத்தகைய நண்பர்கள் கிடைக்கப்பெருத வர்கள் பெரிய மாளிகைகளில் வசிக்கும் செல்வர்கள் 10