பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ? இவளேயாவது, இளம் வீரருக்கு மணம்செய்து, தருவதாவது இது இயலக்கூடிய காரியமா? ஆல்ை விடை தெரியாவிடில் இன்னும் ஒரு நாளில் உயிர் இழக்க வேண்டுமே. அதனல் முன்பின் யோசி யாமல் ஆர்தர், அப்படியே செய்வேன்; விடையைக் கூறு என்று சொன்னர். உடனே அந்த . மணமகள் ஆனந்த சாகரத்தில் மூழ்கியவளாய், இது தெரியாதா ? தங்கள் இஷ்டம்போல் கடப் பதுதான் பெண்கள் விருப்பம் என்று கூறினுள் ஆர்தர் மன்னர் அரக்கன் கோட்டைக்குப் போனர். அரக்கன் வெளியே வந்தான். என்ன, விடை தெரியுமா, அல்லது சிறை வேண்டுமா ? . என்று ஏளனமாகக் கேட்டான். உடனே அரசர் கிழவி கூறித்தந்த விடையைக் கூறினர். இதைக் கேட்டதும் அவன், ஏதோ மங்திரவாதி கூறிக் கொடுத்திருக்கிருன் என்று அலறிக்கொண்டே கோட்டைக்குள் போய்விட்டான். ஆர்தர் தமது அரண்மனைக்குத் திரும்பி வந்த தும், அரசியும் பிறரும் அளவிலா ஆனந்தம் அடைக் தனர். விருந்துகளும், களியாட்டங்களும், விநோதங் களும் நடைபெற்றன. ஆர்தர் வந்துவிட்டார்! ஆாதா !" ಫ್ತಿ... பரவி, ఖీజీ హీపీg: IT தைரியமும் A.