பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் விரும்புவது எது ? வராய், வியாகுலம் நிறைந்தவராய், உள்ளம் சோர்ந்தவராய், யமலோகம் செல்பவராய் அவர் தம் குதிரையில் ஏறி அரக்கன் உறைவிடம் நோக்கி மெதுவாய்ப் போய்க்கொண்டிருந்தார். காட்டு வழியாகப் போக நேர்ந்தது. அங்கே ஒரு பாறையின் மேல் ஒரு கிழவி உட்கார்க் திருந்தாள். தொங்கு சகை, திரைத்த உடல், கூனிய முதுகு, குழிந்த கண்கள், முதிர்ந்த வயோதிகம்: விகாா ரூபம் அவள் கிரித்துக்கொண்டே, ஐயா, ஆர்தரே பெண்கள் விரும்புவது எது என்று தெரியவேண்டுமா ? வாரும் இங்கே, சொல்லு கிறேன்! என்று கூறிக் கூப்பிட்டாள். ஆர்தர் நிமிர்ந்து பார்த்தார் ; பெயர் சொல்லி அழைக் கிருள், நம் நோக்கத்தையும் அறிந்துவிட்டாள். இவள் ஒரு மந்திரவாதியோ ? என்று எண்ணினர். ஆலுைம் கேட்போம், என்ன சொல்லுகிருள் என்று பார்ப்போம் என்று அவள் அருகில் போனர். சரி, விடை கூறினல் என்ன வெகுமதி அளிப் பீர்? உம்முடைய அரச சபையிலுள்ள அழகிய வீரர்களில் ஒருவர்க்கு என்னை மணஞ்செய்து கருவ தாக வாக்களித்தால் உமக்கு விடை கற்றுக்கொடுக் கிறேன் என்று அவள் பொக்கை வாயால் பக்பக் என்று கூறிள்ை. 69