64
உங்களைப் பார்த்துப் பேசலாம்னு வந்தேன். குணசேகர் குரலில் தெம்பில்லாமல் இருந்தது.
அதுக்கென்ன? இருவரும் அறைக்குள்ளே போய் உட்கார்த்து கொண்டார்கள். இருந்த களைப்பு தீர காபி சாட்பிட்டுக்கொண்டார்கள். இதமான மனது வந்த பிறகு, இருவரும் மீண்டும் பேச்சை ஆரம்பித்தார்கள்.
இடையிலே யாராவது வந்தால், தன் ஆனத் தொந்தரவு செய்ய வே ண் ரம் என்று இன்பநாதன், தன் மனே வியிடம் கூறிவிட்டு வந்தார். குணசேகர் அதற்குள், தனது குழம்பிய
மனத்தக்கு ஒரு விடிவு கண் டவர் போல, பிரகாசமாகத் தோன்றினுர்,
என்ன நடந்தது என்பது புரியாமல்கொஞ்சம் இன்பநாதன்திசைத்தர்.இவர்.
குணசேகர் கொல் சங் டதாமதிக்காமல் தான் பார்த்தமைதானக்காட்சியை விளக்கிகர். அலங்கோலத்தை முகச்சுளிப்படன் வில்ரித்தர்
இத பற்றி அரசாங்கத்துக்கு நாம் எழுதினுல் என்ன ? ஏதாவது நடக்குமே ?
பொறுப்புள்ளவர்களுக்குஇது தெரியாமல் இருக்கு துன்னு நீங்க நினைக்குறிங்களா ?
பத்திரிக்கைக்கு எழுதிப் டேட் டி. படம் புடிச்சி அனுப்பிச்சா...
இதுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர மாட்டாங்க.."இது ல என்ன கவர்ச்சிஇருக்கு. இதை போட்டா எத்தனே இதழ்கள் விற்கும்! எவ்வளவு லாபம் கிடைக்கும்! இப்படி ன்னு லட்சக் கணக்கா விற்கு ற பத்திரிக்கையே கணக்கு போடும் போது. இந்த சேதியை போட எந்தப் பத்திரிக்கை முன்னே வரும்... .