பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்





"பூக்கள் மலர்ந்து
      புலன்கவரும். பூக்களிலே
ஈக்கள் புகுந்தாங்கு
     இசை பயிலும் - நோக்கத்
துயிலெழக் கூவும்
    துணைவனெனக் கோழி
அயிலெழக் கூவும்
     அகம்."

120