இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
"பூக்கள் மலர்ந்து
புலன்கவரும். பூக்களிலே
ஈக்கள் புகுந்தாங்கு
இசை பயிலும் - நோக்கத்
துயிலெழக் கூவும்
துணைவனெனக் கோழி
அயிலெழக் கூவும்
அகம்."
120
வெள்ளியங்காட்டான் கவிதைகள்
"பூக்கள் மலர்ந்து
புலன்கவரும். பூக்களிலே
ஈக்கள் புகுந்தாங்கு
இசை பயிலும் - நோக்கத்
துயிலெழக் கூவும்
துணைவனெனக் கோழி
அயிலெழக் கூவும்
அகம்."
120