பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெள்ளியங்காட்டான் கவிதைகள்


மையேந்தும் கண்ணி
மலரேந்தும் கார்குழலி
கையேந்தி, அண்ணலின்
கால்முளையை - மெய்யேந்தும்
கோலமுகம் கண்டு
குறுநகைகொண் டாள்கொழுநன்
சீலமகள் கொண்டு
சிலிர்த்து.

146