பக்கம்:வெள்ளியங்காட்டான் கவிதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பாடு

"நாகக்கை மறுத்துவிடு முழுவதும் உண்மையான தையே,
அடிப்படையானதையே பாடு !
வயிற்றை நிரப்புவதைப் பாடு!
இறுதியான நேரத்தில் தைரியம் தருவதைப் பாடு !
தாளக் கட்டையால் அடித்தால் எதிரொலி தருவதைப் பாடு !
தோல்வியெனும் படுகுழியின் ஆழத்திலிருந்து தைரியத்துக்குத்
தட்டியெழுப்பும் பண்களில் பாடு !
எட்டுத்திக்கும் எதிரொலி யெழுப்பும் குரலில் பாடு !
பாடும் உன்னைத் தாண்டிச் செல்லும்
ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் சம்மட்டி கொண்டு
தாக்கும் வகையில் உள்ள பாட்டுக்களையே பாடு !"


நாகானொசி கெரு.
(ஜப்பானியக் கவிஞர்)

68