பக்கம்:வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்மை மறந்த அடியவர்-அரசர் 141 அன்று சராசரங்களை வைகுந்தத் தேற்றி அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்றிலங்கு பணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுதும் எதிர்வரத்தன் தாம மேவிச் சென்றினிது வீற்றிருந்த அம்மான் றன்னைத் தில்லைநகர் திருச்சித்திர கூடக் தன்னுள் என்றுகின்ரு னவணிவ னென்றேத்தி நாளும் இறைஞ்சுமினே எப்பொழுதும் தொண்டீர் நீரே (10-10)