பக்கம்:வேத வித்து.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னுடைய அரை நிர்வாண நிலை அப்போதுதான் நினைவுக்கு வர, கூச்சத்துடன் தன் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உலர்த்தி யிருந்த ஆடையை கோக்கி விரைந்தாள். * மூர்த்தி எழுந்து நின்று அவளை நன்றியோடு பார்த்தான். 'உன்னை நான் எப்பவும்ே மறக்க மாட்டேன். பேர் என்ன சொன்னே? -- "மஞ்சு.' 'காளைக்கும் இங்க வருவியா?" 'மாட்டேன்' என்பதுபோல் தலையாட்டினாள். "இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்தே?.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/16&oldid=918712" இலிருந்து மீள்விக்கப்பட்டது