இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
"ஆமாம்; இந்தச் சங்கிலி ஆற்றங்கரை படித்துறையில் கிடந்தது. இது மூர்த்தி கழுத்தில் இருந்த சங்கிலிதான் என்று எனக்குத் தெரியும். அவனைக் கூப்பிடுங்கோ!' என்றார் அர்ச்சகர். இதற்குள் மூர்த்தியே வாசலுக்கு வந்து, 'அது உங்க கையில்ே கிடைச்சுட்டுதா! நல்லவேளை!' என்று வாங்கிக் கொண்டான். - تی-ع-------- o ހޑަހަ= হু
త్రి
23