பக்கம்:வேத வித்து.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஆமாம்; இந்தச் சங்கிலி ஆற்றங்கரை படித்துறையில் கிடந்தது. இது மூர்த்தி கழுத்தில் இருந்த சங்கிலிதான் என்று எனக்குத் தெரியும். அவனைக் கூப்பிடுங்கோ!' என்றார் அர்ச்சகர். இதற்குள் மூர்த்தியே வாசலுக்கு வந்து, 'அது உங்க கையில்ே கிடைச்சுட்டுதா! நல்லவேளை!' என்று வாங்கிக் கொண்டான். - تی-ع-------- o ހޑަހަ= হু

త్రి

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேத_வித்து.pdf/25&oldid=1281559" இலிருந்து மீள்விக்கப்பட்டது