பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 செயல்பட்டு, ஒத்த முடிவு காணும் கிலையே உருவாக வேண்டும் அங்கியர் ஆளும் போதும் ஏற்றத் தாழ்வு: கெடுபிடிகள்; அடக்கு முறைகள்! நமது ஆட்சியிலும் அத்தகு பழைய நிலைகளே நீடிக்க அனுமதிக்கலாமா? இது வளர்ச்சியைக் காட்டுகிறதா? கேட்பதும் மறுக்கப்படுவதும் சம கிலை யாகாது. வேண்டு கோளும் புறக் கணிப்பும் வெறுப்பை வளர்க்கும்: ᎥJ 6a Ꮡ£ © Ꮏ/❍ ☾a ly உருவாக்கும். அலட்சியமும் தட்டிக் கழித்தலும் சமுதாய ரீதியாகாது. ஆர்ப்பாட்டமும் போராட்டமும் தோன்றாமல் முளையிலேயே முறைமை காண முற்பட வேண்டும். கேட்பது சிறுமை என்பதோ, மறுப்பது பெருமை என்பதோ, தகுதி என்பதோ சரியான நெறிகளாகா. பல முறை கேட்டும் பயன் காணாமல் பதற்றமும் வெறுப்பும் கொள்ளும் கிலை தோன்றக் கூடாது அங்கிலை ஏற்பட வழி செய்வோர், அவ் வகையில் சரியாகச் செயல்படவில்லை என்பதே வெளிப்படும். அது குறையுடைய கிர்வாகம் எனத் தக்கது: கண்டிக்கத் தக்கதாகும். அத்தகைய இருட்டடிப்பு கிலைமை களையப்பட வேண்டும். மனம் ஒன்றி, கமக்காக காம் என்ற உணர்வோடு கலந்து முடிவு காண வேண்டும். பிரிந்து கின்று பேதம் வளர்க்கக் கூடாது. பிளவுகள் தோன்ற எவ்வகையிலும் இடம் தரக் &al-mo).