இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பின்னிணைப்பு-2 563 அப்பிள்ளார் திருவடிகளை ஆச்ரயித்து சகல வேதாந்தங் களையும் கற்றுத் துறை போய வித்தகரானார். திருவேங் கடமுடையான், திருப்பாணாழ்வார், ஹயக்கிரீவர் இவர் தம் ஆராதனப் பெருமாள்கள். இவர்தம் பெரும் புலமை யாலும், வாதிடும் வல்லமையாலும் கவிதார்க்கிக சிம்மம்' *சர்வதந்தர ஸ்வதந்தரர்" என்ற திருநாமங்களைப் பெற்றுத் திகழ்ந்தவர். இவர்தம் திருக் குமாரர் நைனா ராச்சான் (பாசுரம்-124 காண்க). வேல் வெட்டி பிள்ளை : நம்பிள்ளையின் மாணாக்கர் (பாசுரம்-124 காண்க).