பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்னர் குல பழிதீர்த்த் தென்வப்போனை -67 யுடைய குடிப்ாண்டியர் குடி எனில்,அஃது உபசார மொழியாகாது: உண்மை மொழியாகவும் முடிவு. கூறும். இதனைத் தீமை செய்தான் போல் செங்கை குறைத்த செழியன் வரலாறேசெம்மையுறச் சான்ருய் கின்று பகிர்ந்து நிற்கும். இன்ைேரன்ன செழுங்குடிக்குச் சிற்சில காலங் களில் அக்காலக் கொடுமையால் பழிப்பும் வந்ததுண்டு. " ந்ெல்லுக் குமியுண்டு. ருேக்கு நுரையுண்டு. புல் லிதழ் பூவிற்கும் உண்டு அல்லவா பேரொளியோடு பெருமிதத்துடன் ஒளிரும் பெருமதி தனக்கும் களங் கம் உண்டென்வதைக் காண்கிருேம் அல்லமோ ? அவ் வாறே இப்பண்டைய பெருங்குடியும் சிறிது மாசுற் றது. அம்மாசு தொடர்ந்து நில்லாது அவ்வப்போது அகற்றவும்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியன் பொன் செய் கொல்லன் தன் சொல் கேட்டுக் கோவலன் தன்னைக் கொலை செய்வித்தான். அதனல், அவன்தன் செங் கோல்வளைந்தது. பின்பு கண்ணகி காட்டிய காரணங் கண்டு, கோவலன் கள்வன் அல்லன் என்பதை அறிந்து, தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்தவனாய், வாய் விட்டு, பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானே அரசன் யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது கெடுக என்.ஆயுள். என்று கூறித் தன் உயிரையும் போக்கிக்கொண்டான். நெடுஞ்செழியனது கோல் வல்வினையால்வளைந்தது. அதாவது கொடுங்கேரில் ஆது. அக்தக் வளைவுக் ன் ச்ெல்லும் வின்