பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்ன குல பழிதீர்த்த தெய்னப் பாள்ை 73 என் பதியும் செய்த தவம்' என்றே இசைத்தார். இன்பமும் துன்பமும் இருவர்க்கும் ஒன்றுதானே : சேக்கிழார் அரசன மட்டும் குறிப்பிடும் மொழியால் கூருமல், அரசர்க்கும் அவனிக்கும் பொதுவாய் அமைந்த சொல்லாகிய မ္ရန္အဖ္ရ என்னும் சொல்லால் கூறிச் சில்ேடைப் பொருளில் யானும் என் அரசனும் என்றும், யானும் என் காடும் (மதுரையும்) என்றும் பொருள்படும்படி கூறியதும் சேக்கிழார் திறனைச் செப்பவல்லதாகும். நன்றியில் நெறியில் அழுந்திய காடு ஆதலின் அங்காடு தான் ச்டேறத் தவம் செய்த தல்ை ஞான போனகர் எய்தினர் என்று கருதுதல் தக்கது. ஆதலின் பதி என்னும் சொல்லிற்கு நாடு என்று பொருள் கூறியதும் பொருத்தமே என்க. ஞான சம்பந்தர் ஒரு திருமடத்தில் வந்துற்ருர். இவரை அவனின்று அகற்றவேண்டி அமணர் தீக் கொளுவினர். இதனை அறிந்த அருமறை அந்தணுளர், இத்தி தம்மைச் சாராமல் பையவே சென்று பாண்டி யற்காகெனப் பணித்தார். பையவே என்னும் சொல், ஞான சம்பந்தர் பதி கத்தில் பெய்யப்பட்ட சொல். அச்சொல்லின் பொரு ளினைச் சேக்கிழார் ஆழ நினைந்தார். நினைந்து, நினைந்து அதன்பால் செறிந்த அரும் பொருளை உணர்ந்தார். அகங்களித்துக் கீழ்வரும் பாடலைப் பாடினர். பாண்டிமா தேவியார் தமதுபொற்பில் பயிலும்கெடு மங்கல காண் பாது காத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினதும் அரசன்பால் அபராதம் உறுத லானும் மீண்டுசிவ நெறியடையும் விதியிலுைம் வெண்ணிறு வெப்ப - - கீலப் புகவி வேந்தச் திண்டியிடப்பேறுடையன் ஆதானும் சின்திணியைப் - L磡 ஆதது. .ோ: