பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333333333333333333333ష్ట్ర (2) (AE) (2) Ço 3. i (2) உணர்ச்சி உண்மையிலேயே வரவேண்டும். இது ஏற்பட வேண்டுமானல் நம் எல்லோருக்கும் ஒரே தாய்தகப்பன் தான் என்ற உண்மை தெரிய வேண்டும். இது எப்படி உண்டா கும் ? *H ஜகத பிதரெள வந்தே பார்வதி பரமேச்வரெள ' என்று காளிதாசன் சொன்னன். எல்லோருக்கும் அம்மா அப்பா யார் : பார்வதி பரமேச்வரர்கள் தாம் என்பதை உண்மையாகப் புரிந்து கொண்டு விட்டால் நாம் எல்லோரும் அவர்களுடைய குழந்தைகள், சகோதர சகோதரிகள் என்ற எண்ணம் வந்து விடும். சாட்சாத் ஜகன்மாதாவைத் தெரிந்து கொள்ளுகிறவரையில் துவேஷம், விரோதம், வெறுப்பு முதலி யவை இருக்கும். அவளைத் தெரிந்து கொண்டு விட்டால் நமக்குள் துவேஷம் வராது. நினைக்கிறபடியே நினைப்பதையெல்லாம் செயலாக்க வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்திக்கிறேன். எப்போ தெல்லாம் குறை தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் அம். பாளிடத்தில் முறையிட்டு அந்தக் குறை இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன். முதலில் நாம் தப்பு பண்ணுமலிருந்தால் போதும். அனுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு அவளுடைய சரரை விந்தங் களைத் தியானம் செய்து கொண்டிருந்தால் போதும். ஒருத் தருக்கும் கஷ்டம் வராது. * எல்லோரும் காளிதாசனப் போல் ஜகத்துக்கெல்லாம் மூலமாக இருக்கிற சக்தியைத் தாய் தந்தையாகக் கொண்டு விட்டால் ஆயிரம் மதங்கள் வேண்டாம் ; ஆயிரம் சச்சரவு கள் வேண்டாம். அந்த அம்பாளுடைய சரணுர விந்தத்தைத் தியானம் செய்தாலே போதும். o – – TAee00eAKAeeAeeAAAA &