பக்கம்:1847 AD-தொல்காப்பியம், எழுத்ததிகாரம்-நச்சினார்க்கினி-மகாலிங்கையர்-வீரபத்திரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

.

________________

உயிர்மயங்கியல்! (ஈசயடு ) பெற்றமாயின் முற்றவின் வேண்டும்: இஃதியை புவல்லெழுத்துவிலக்கியின் வகுத்தது. பெற்றமாயின் - முற்கூறி பசேவென்பது பெற்றத்தினையுணர்த்தியபொழுதாயின் - முற்றவின் வே ண்டும். முடியவின்சாரியை பெற்று முடியவேண்டும்.- (எ-று (உ-ம்)சே வின்கோடு - தலை-புறம் - என வரும். முற்றவென்றதனானே முற்கூறியசே வென்னுமரப்பெயர்க்கும் ஏவென்பதற்குமுருபிற்கெய்தியசாரியை பொ ருட்கட்சென்றுழியியை புவவ்லெழுத்துவீழ்தல்கொள்க. சேவின்கோடு - செதிள் - தோல்-பூ. - எனவும் ஏவின் கடுமை - சிறுமை - தீமை - பெரு மை- எனவும் வரும். சாரியைப் பேறு வருமொழிவரையாது கூறினமையி னியல்புகணத்தும்பெறுதல்கொள்க. சேவினவம் - மணி - வால் - சேவினிமி ல்-சேவினடை- சேவினாட்டம்- என வரும்.இன்னுமிதனானே இயல்புகண த்துக்கணின் பெறாது வருதலுங் கொள்க. செய்யுட்கண் தென்றற்குவீணைக் குச்சேமணிக்குக்கோகிலத்திற்கன்றிற்கு - எனவரும். (எயஎ) ஐகாரவிறுதிப் பெயர் நிலை முன்னர், வேற்றுமையாயின் வவ்லெழுத்து மினமே. இது ஐகாரவீறுவேற்றுமைக்கண்முடியுமாறு கூறுகின்றது. தொகைமரபினு ள் வேற்றுமையல்வழி இஐயென்னுமென்பதன்கணல் வழிமுடித்தார். ஐகா' ரவிறுதிப்பெயர்நிலைமுன்னர்- ஐகா ரவீற்றுப் பெயர்ச்சொன் முன்னரதிகா ரத்தாற்க்சதபமுதன்மொழிவந்துழி --வேற்றுடையாயின்வல்லெழுத்தும் . கும்- வேற்றுமைப்பொருட்புணர்ச்சியாயிற்றமக்குப் பொருந்தினவல்லெ' முத்துமிக்குமுடியும்.--(எ - று)(உ-ம்)யானைக்கோடு- செவி- தலை -புறம் - - எனவரும் வேற்றுமையாயினென்பதனானுருபுபுணர்ச்சிக்கண்ணும்யானை யைக்கொணர்ந்தானென் வல்லெழுத்துமிகுதல் கொள்க. (எ.அ ) சுட்டுமுதவிறுதியுருபியனிலையும். - இதுவல்லெழுத்தினோவேற்று வகுத்தலி னெய்தியதன் மேற்சிறப்புவிதி கூறு கின்றது. சுட்டு முதலிறுதி - சுட்டெழுத்தினைமுதலாகவுடையவைகாரவீற்றுப் பெயர்-- உருபியனிலையும் - உருபு புணர்ச்சியிற் கூறியவியல்பு போலப்பொ ருட்புணர்ச்சிக்கண்வற்றுப்பெற்று முடியும் - (எ-று)(உ-ம்) அவையற்று க்கோடு-இவையற்றுக்கோடு-உவையற்றுக்கோடு-செவி - தவை-புறம்- எனவ ரும் இதனைவஃகான்மெப்கெடவென்பதனான் முடிக்க (aயக) - நய.