பக்கம்:1858 AD-தொல்காப்பியமும், நன்னூலும்-இ. சாமுவேல்பிள்ளை, வால்ற்றர் ஜாயீஸ்-சென்னை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பிய நன்னூல். 品 9. மரு இன்தொகுதி மயங்கியல்மொழியும், உரியவையுளவே புணர்மி லைச் சுட்டே. Corruptions and contractions to be brought ander rules of சந்தி. Sce 10th Sootrum பெயரியல். Nutnool. 10. வேற்றுமைகுறித்த புணர்மொழிநிலையும், வேற்றுமை அல்வழிப் புணர்மொழிநிலையும், எழுத்தே சாரியை ஆயிருபண்பின், ஒழுக்கல்வலிய புணருங்காலை.Nummool உயிரீற்றுப்புணரியல்.2. 11. ஐஓடுற இன் அதுகண்ணென்னும், அவ்வாறென்பவேற்றுமையுரு பே. Numnool உயிரீற்றுப்புணரியல்.2. 12. வல்லெழுத்துமுதலிய வேற்றுமையுருபிற், கொல்வழி ஒற்றிடை மிகுதல் வேண்டும். Ex. மணிக்கு, மணிக்கண், தீக்கு, தீக்கண், மனைக்கு, மனைக்கண். ]]is rule is out of place here.see however 33, 41, 18, of உயிர்மயங்கியல். Also, Nunool உருபுபுணரியல்,3. 13.ஆறனுருபின் அகரக்கிளவி, ஈறாககரமுனைக் கெடுதல்வேண்டும். See 19th Sootrum தொகைமரபு. Ex. தமது, நமது, எமது, &c. No தமத்து, நமத்து எமத்து. 14. வேற்றுமைவழிய பெயர்புணர்நிலையே. Numool உருபுபுணரி யல்.2. The origin of உருபியல். Tholcapyam Gap. Scotrum 8. 15.உயர்திணைப்பெயரே அஃறிணைப்பெயரென், றாயிரண்டென்ப பெ! யர் நிலைச்சுட்டே. Nnmooi பெயரியல் 3,0 Also, Nuunool எழுத்தி யல் 7; and thc whole of the பதவியல். ]holenyan கிளவியாக்கம் 1 16. அவற்றுவழிமருங்கிற் சாரியைவருமே. Nunnoo,உருபுபுணரி யல். Thol. புணரியல், 30. 17. அவைதாம்; இன்னேவற்றே அத்தே அம்மே, ஒன்னே ஆனே அக் கே இக்கே, அன்னென்கிளவி உளப்படப்பிறவும், அன்னவென்ப சாரியை மொழியே. Numool உருபுபுணரியல், 5. 18. அவற்றுள், இன்னின் இகரம் ஆவினிறுதி, முன்னர்க்கெடுதலுரித்து மாகும். Ex.ஆனை, ஆவினை ; மானை,மாவிளை. 10. அளவாகுமொழிமுதல் நிலை இயஉயிர்மிசை, னஃகான் றஃகான் ஆகி யநிலைத்தே. Ex. பதிற்றகல், பதிற்றுழக்கு, பதிற்றெழுத்து, பதிற்றடுக்கு 20.வஃகான்மெய் கெடச்சுட்டுமுதலைம்முன், அஃகான் நிற்றல் ஆகியபத் ண்பே. Nunool உருபுபுணரியல் 11. x.அவையற்றை, இவையற்றை, உவையற்றை. 21. னஃகான்றஃகான் நான்கனுருபிற்கு. Ex. விளாவிற்கு, கோலுக்கு, ஒருபாற்கு, அதற்கு, &c. 22.ஆனின் னகரமும் அதனோரற்றே, நாண்முன்வரும் வன்முத்ற்றோ ழிற்கே. Ix. பரணியாற்கொண்டான். 23. அத்தின் அகரம் அகரமுனையில்லை. Namool உருபுபுணரியல்.13, 24.இக்கின் இகரம் இகரமுனை அற்றே,Ex.ஆடிக்குச்சென்றான். 2.