பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம், ண் மண்டிலத் - துள்ளுதா வீயிற் டைபய நுணங்கி - மதுகை மாதல் வேண்டும் பெளிதழில் - திதுகொல் வாழி தோழி யென் இயிர் - விலங்குவேங் கடுவனி யெடுப்பத் - துலங்குமாப்புள் 'விம் துறக்குமப் பொழுதே. இவை தாவி சாக்காடா'ds", மட வேறுவேனக் கூறுதன் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு, இவை திப்புடைய வென்வே களவு சிறப்புடைத்தமம், இவை கற்பிற்கு ஆகா', இருவாக்கும் இலை தம: வருதலின் மரம் னவை பொப் பன்மை றீன. க0க, முன்னிலை பாக்கல் சொல்வழிப் படுத்த என்னய முரைத்த னகைகள் (பாஅ தந்திலை பறிதன் மெல்வுவிளக் குறுத்த. றர்நிலை யுனத்த றெளிவகப் படுத்தலென் நின்னலை நிகழு மென்மனார் புலவர். இது இன்பமும் இன்பநிலையின்மை மாயே புணர்தல்: பி.? கால் சு-றிய மேதைய:னே இயற்கைப் புச்சி முற்கதி அதன் பின்னர் பிரிதலும் பிரிதனிடுத்த:' அத்துறைப்பவே ல்லாம் தொகுத்துத் தலைக்கு சியவென்கின்றது. (இ-ள.) முன்னிலையாக்கல் = முன்னியைாக த வண் நெஞ்சு முதலியல்' ற்றை முன்னிலையாக்கிக்கோடல் : சொல்வதிப்படுத்தல்= அச்செ:/ ல்லாதவற்றைச் சொல்லுகின போலக் கூறுதல்; மன்னயம் உடைத் தல் = அவை சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங்கா தல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல்: மகை? - அது அக்கலை அறிதல் = தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக் கினமாகிய பிரிவு கூறி அவள் ஆற்றுத் தன்மை அறிதல்; மெ லிவு விளக்குறுத்தல் = இப்பிரிவாற் தனக்குள்ள, வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் .. அதாந் தலைவி வருத்தம் குறிப்பான் உணர்ந்து அது தீரக் "க-மதலும்: தம் நிலை உரைத்தல் = நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின் றதெனத் தமது நிலை உலா த்தல்: தெளிவு அகப்படுத்தல் = நின்னிற்பிரியேன் பிரியின் ஆம் றேன் பிரியின் அமனல்லது செய்கேனாவலெனத் தலைவி மனத் துத் தேற்றம்படக் கறுதல்: என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் = என்று இக்கூ றிய ஏழும் பயின் றுவரும் இயற்கைப்புணர் ச்சிப்பின் தலைவற்கு.-எ-று, முற்கூறிய மூன்றும் பயப்பின் கடறு, இது அறிவழிந்து கூறாது தலைவி கேட்பது காரியமாக வண்டு