பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். கம் யாமேயா சொல்லா தெருள - வளித்துக் பண்ணிய பூழெல்லா மின்னும் - விளித்து நின்பாணனோ டாடி யளித்தி - விடலை நீத்த வி நோய்பெரி தேய்க்கு' - நடலைப்பட் டெல்லாரின் பூழ்," இதனுள் அருளினியென அடிமேல் வீழ்ந்தவாறும் அருளுகம்யாமே யாரெனக் காதல் அமைந்தவாறும் விளித்தளித்தியென இப்பணிவை நின்பெ ண்டிர் கொள்வனவுங் கூறியவாறுணர்க. " நினக்கே யன்தஃதெமக்குமா ரினிதே - நின்மார்பு பயந்த நன்னுத லரிவை - வேண்டிய குறிப்பினை யாக - யீண்டும் வருளா தாண்டுறை தல்லே.”" இதுவும் அது. தாயர் கண்ணிய நல்லணிப் புதல்வனை மாயப் பரத்தை உள் எளியவழியும் = பாத்லதயர் கருதி அணிந்த நன்றாகிய அணிகளையு டைய புதல்வனை மாயப் பரத்தைமையைக் குறித்தயிடத்தும் , அவ் ருட் துனியாலே வருந்திய பாத்தையர் தம்வருத்தத்தினை உணர்த் தியும் தலைநின் மெழுகும் பரத்தையர் தஞ்சிறப்பு உணர்த்தியும் அணிவரென்றற்குச் கன்னியவென்றார். பரத்தையர்சேரி சென்று அணியணித்ததற்கு வெகுண்டு கூதலித் பொய்யாகிய பாத்தையென் ஹார், எனவே தலைவன்பரத்தைமை கருதினாளாயிற்று. உ - ம், " உறு வளி தூக்கு முயச்சினை மாவி - ஏறுவடி யாரினிற் றவைபோ வழி யக் - கரந்தியா மார்க்கவுங் கைநில்லா வீங்கிச் - சுரந்தவென் மென் முலைப் பால்பழு தாக - நல்வாயிற் போத்தந்த பொழுதினா னெ ல்லா - கடவுட் கடிாகர் நோறு சிவனை - வலங்கொளீ இ வாவெனச் சென்றாப் விலங்கினை - யீர மிலாத விவன்றந்தை பெண்டிருள் - யா ரித் தவிர்ந்தனை கூறு; நீருள், அடைமறை வாயிதழ்ப் போது போற் கொண்ட - குடைநிழற் றோன்றுமின் செம்மலைக் காணூஉ - விவன் மன்ற யானோவ வுள்ளங்கொண் டுள்ளா - மகனல்லான் பெற்ற மக னென் றான கர்வா - யில்வரை பிறந்து போத்தந்து தாயர் - தெரு விற் றவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்றவர் - தத்தங் கலங்களுட் கை யுறை யென்றிவர்க் - கொத்தவை யாராய்ந் தணித்தார் பிறன் பெண் டி - ரீத்தவை கொள்வானா மிஃதொத்தன் சீத்தை - செறுதக் காள் மன்ற பெரிது; சிறுபட்டி, ஏதிலார் கையெம்மை யெள்ளுபு நீதொட்ட - மோதிரம் யாவோயாங் காண்கு; அவற்றுள், மறாவிதழ் கண்டன்ன செவ்லிரற் கேற்பச் - சுரவே றெழுதிய மோதிரர் தொ ட்டாள் - குறியறிந்தேன் காமன் கொடியெழுதி யென்றுஞ் - செ றியாப் பாத்தை யிவன்றத்தை மார்பிற் . பொறியொற்றிக் கொண் டான்வ லென்பது தன்னை - பந்திய செய்த வினே} அன்னையோ,